வேளாண்மை துறையில் காலி பணி யிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சி யர் கு.ராஜாமணி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, வேளாண்மை துறையில் கணினி புள்ளி விவர பதிவாளர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன முகமை மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது